வீடுகள்

செங்காங்கில் உள்ள ஃபெர்ன்வெல் நார்த்தில், பெரிய பரப்பளவிலான நிலத்தில் ஏறக்குறைய 10,000 புதிய வீடுகள் கட்டப்படலாம்.
செந்தோசா கோவ்வில் உள்ள ‘தி ரெசிடன்ஸ் அட் டபிள்யூ’ கூட்டுரிமை வீடுகளின் விலை 40 விழுக்காடு குறைக்கப்பட்டதை அடுத்து, ஏப்ரல் 15, 16ஆம் தேதிகளில் 65 வீடுகள் விற்கப்பட்டன.
அலெக்சாண்டிரா சாலையின் தெற்குப் பகுதியில் உள்ள கலை, வளமான வாழ்க்கை முறைக்கு அடையாளமாக விளங்கும் முன்னாள் கில்மன் ராணுவ வீரர்கள் குடியிருப்புப் பகுதியை பொது, தனியார் வீடமைப்புப் பகுதியாக மாற்ற பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பெஷாவர்: பாகிஸ்தானில் கடந்த 48 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் குறைந்தது 37 பேர் மாண்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
கொழும்பு: இலங்கையின் ஆறு பகுதிகளில், இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது.